இப்போது தனித்திருங்கள்... எப்போதும் எங்களுடன் இணைந்திருங்கள்! உண்மை செய்திகளுக்காக
கொரோனாவை விட பயங்கரமானது, அது குறித்து 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக தளங்களில் பரவும் தவறான தகவல்கள். அதற்கு, மேலும் ஒரு உதாரணம், சமீப காலமாக தினசரி செய்தித்தாள் மூலமாக கொரோனா பரவுகிறது என, 'வாட்ஸ் ஆப்' தகவல்கள் உளறி வருவதுதான்.
அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி
தெஹ்ரான்: கடந்த, 2018ம் ஆண்டு, ஈரான் மீது அமெரிக்கா, பொருளாதாரத் தடையை விதித்தது. ஏற்கனவே, பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த ஈரான், அமெரிக்கா விதித்த தடையால் மிகவும் பாதிக்கப்பட்டது.இந்நிலையில், ஆசிய நாடுகளில், சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரசால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ள நாடாக ஈரான் மாறியுள்ள…
கொரோனாவால் கற்ற பாடம்: நாய், பூனை இறைச்சிக்கு சீனா தடை
ஷென்சென்: உலகளாவிய கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்து மீண்டுள்ள சீனா, அதன் தாக்கத்தை உணர்ந்து நாய், பூனை இறைச்சிகளுக்கு தடை விதித்துள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் துவங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை ஆட்டிப்படைக்கிறது. உலக அளவில் கொரோனா தொற்றால் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு,…
இது என பாஜ கட்சியினர் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகள் என கைது செய்யப்பட்ட ஒருவரில் துவ்ர பசு என்பவர் குற்றம் ஏதும் செய்யவில்லை
துவ்ரவின் உறவினர் ரஞ்சித் பசு கூறுகையில், துவ்ர ஒரு கட்டுக்கோப்பான உறுப்பினர். அவர் இவ்வாறு செய்ய மாட்டார் என கூறினார். இது குறித்து அரசியல் அறிவியல் துறை பேராசியராக இருக்கும் சமரேஷ் சான்யால் கூறுகையில், திரிணமூல் "காங்கிரசுக்கு மத்தியில் ஆளும் பாஜகவுடன் மறைமுக உறவு இருக்கிறது என்று எழுப்பப்பட…
பாஜக கூறும் பதில்
ஆனால் தங்கள் கட்சி உறுப்பினர்களை கைது செய்வதற்கு திரிணாமுல் காங்கிரஸ் செய்யும் சூழ்ச்சி இது என பாஜ கட்சியினர் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகள் என கைது செய்யப்பட்ட ஒருவரில் துவ்ர பசு என்பவர் குற்றம் ஏதும் செய்யவில்லை என அவர்களின் வீட்டில் இருப்பவர்கள் கூறுகிறார்கள் என பாஜகவினர் கூறியுள்ளனர்.
Image
மேற்கு வங்கத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்து பேசுபவர்கள் டெல்லியில் நடக்கும் வன்முறையைத் தூண்டும் அரசியல் தலைவர்களை
மேலும் அவர், மேற்கு வங்கத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்து பேசுபவர்கள் டெல்லியில் நடக்கும் வன்முறையைத் தூண்டும் அரசியல் தலைவர்களை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என்பதற்கு பதில் சொல்லட்டும். மேற்கு வங்கத்தில் ஒருவர் பேசினார் அவரை கைது செய்தாயிற்று. இது போல் ஏன் டெல்லியில் நடக்கவில்லை என அவர் கேள்வ…
Image